Educational news about Personality development, career guidance, Leadership Skills and more in Edubilla.com ...

 

29-ம் தேதி பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கங்களை சமர்பிக்க கடைசி நாள்

Updated On 2015-05-29 09:37:04 Exclusive
 

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கங்களை சமர்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும் என அறிவிதிள்ளத்து. இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். நேற்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 13 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளது.விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாணவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்ற விவரத்தை இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) தெரிந்துகொள்ளலாம்.


 
 

Post Your Comments for this News

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 

Related Exclusive News

Top